உன் இமைச்
சிமிட்டலின்
அழகையெல்லாம்
என்னிமைகள்
கண்ணீரால் வர்ணித்துக்
கொண்டிருக்கின்றன
........................................
சிமிட்டலின்
அழகையெல்லாம்
என்னிமைகள்
கண்ணீரால் வர்ணித்துக்
கொண்டிருக்கின்றன
........................................
நீ உன் கண்களால்
மட்டும்தான் பார்க்கிறாய்
நான் என் கண்ணீராலும்
உன்னைதான் பார்க்கிறேன்
........................................
நாம் ஒன்றாய் சிரித்த சிரிப்புகள்
என் கண்களிலிருந்து
இரட்டைத்துளிகளாய்
விரிகின்றன
........................................
உன்னை விட்டு விலகி
நின்று பார்த்தால்
என் வானம் எல்லாம்
கண்ணீராய் தெரிகிறது
1 comment:
கவியானவள் நண்பரால் "காவியமாயிருக்கிறாள்"...
வலைபதிவு உலகத்திற்க்கு தங்களை மலர்கொத்து கொடுத்து வரவேற்க்கிறேன்......
மேலும் இனிய பதிவுகளுக்கு காத்திருக்கின்றோம்...
Post a Comment